காணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் : தாய் ஒருவர் சாட்சியம்
வன்னியில் காணாமல் போன எனது மகளை வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டிருந்தேன். அப்போது அவர் வெள்ளை நிற உடையில் வெள்ளை நிற மாலை அணிந்து வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார் என தாய் ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்கு-ழுவின் விசாரணைகள் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் நேற்றைய தினம் நடைபெற்றன. இதன்போது கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் அங்கு சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். … Continue reading காணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் : தாய் ஒருவர் சாட்சியம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed