காணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் : தாய் ஒருவர் சாட்­சி­யம்

வன்­னியில் காணாமல் போன எனது மகளை வெலிக்­கடை சிறைச்­சா­லையில் கண்­டி­ருந்தேன். அப்­போது அவர் வெள்ளை நிற உடையில் வெள்ளை நிற மாலை அணிந்து வாக­னத்தில் அழைத்துச் செல்­லப்­பட்டார் என தாய் ஒருவர் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்தார். காணாமல் போனோர் தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்தும் மெக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு-­ழுவின் விசா­ர­ணைகள் சாவ­கச்­சேரி பிர­தேச செயலர் பிரிவில் நேற்­றைய தினம் நடை­பெற்­றன. இதன்போது கொடி­காமம் பகு­தியைச் சேர்ந்த தாய் ஒருவர் அங்கு சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­டவாறு கூறினார். … Continue reading காணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் : தாய் ஒருவர் சாட்­சி­யம்